சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்ட ஆந்திர இளைஞரின் நுரையீரல்

கடந்த ஞாயிறு அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த...
On

இ-ரயில் டிக்கெட் எடுக்க “ருபே” பிரிபெய்டு கார்டு அறிமுகம்

இண்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் இ-டிக்கெட் முறைக்கு ருபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தேசிய...
On

பிரபல ஹாலிவுட் நடிகையின் துணிச்சலான அறிவிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்ததால் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் நீக்கியதாக செய்திகள் வெளிவந்தன....
On

சமூக வலைத்தள கருத்துக்களுக்கு எதிரான சட்டப்பிரிவு ரத்து. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவு செய்தால் சிறைதண்டன விதிக்கும் சட்ட பிரிவான ’66-அ’ என்ற சட்டப்பிரிவை ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி...
On

62வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த தலா இரண்டு தேசிய விருதுகளை பெற்று...
On

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி விளங்கும்

ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி விளங்கும் என்று அதிகரப்பூர்வமாக ஆந்திரா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. விஜயவாடா மற்றும் குண்டூர்-க்கு இடையில் அமராவதி என்னும் நகரை புதியதாக உருவாக்க ஆந்திர அரசு...
On

செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்காக புதிய வசதி தரும் அஞ்சலகம்

இந்திய அஞ்சல்துறை புதியதாக அறிமுகப்படுத்திய ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இம்மாதம் 22 மற்றும் 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் செயல்படும் என்றும்,...
On

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் விடுமுறையா?

மார்ச் மாதம் 28ஆம் தேதி ராமநவமியும் மற்றும் இந்த நிதியாண்டின் கணக்கு இறுதி மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அடுத்தடுத்து வருவதால் வங்கிகளுக்கு தொடர்ந்து ஏழு...
On

நோக்கியா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாரத பிரதமர்...
On

தொலைதூரக் கல்வி திட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள். யுஜிசி

தொலைதூரக் கல்வி திட்டத்தில் பொறியியல் உள்பட மற்ற தொழில்நுட்ப பாடதிட்டத்திற்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. தொலைதூரக் கல்வி கவுன்சில் (Distance Education Council) அமைப்பு, தற்போது...
On