மத்திய நிதி அமைச்சருக்கு தங்கநகை வியாபாரிகளின் கோரிக்கை

மத்திய நிதியமைச்சர் கடந்த மாதம் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்திற்கு மேல் எந்தப் பொருள் வாங்கினாலும் நிரந்தர கணக்கு எண் என்ற பான்கார்டு அவசியம் என்று அறிவித்திருந்தார்....
On

பத்மஸ்ரீ விருதை இழக்கின்றாரா பாலிவுட் நடிகையின் கணவர்?

பிரபல பாலிவுட் நடிகரும், முன்னணி நடிகை கரீனா கபூரின் கணவருமான சயீப் அலிகானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த...
On

ஆன்லைன் வர்த்தகம் தடை நீக்கம்: பருப்பு விலை ரூ. 10 அதிகரிப்பு

தமிழ்நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில் பருப்பு விலை மட்டும் ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. 90 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ துவரம் பருப்பு...
On

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம்

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்பட உள்ளதாக என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்...
On

ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியீடு

கடந்த 1994-ம் ஆண்டோடு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. நோட்டுகள் அச்சிடும் செலவு அதிகரித்ததே இதற்க்கு காரணம். மேலும் 2 மற்றும் 5 ரூபாய் தாள்கள் அச்சிடும்...
On

இமெயில் மூலம் உலகக்கோப்பை அஞ்சல் தலை

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நினைவாக சமீபத்தில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல்...
On

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரம்: ஹைதராபாத்

2015இல் மக்கள் வாழ தரமான நகரங்களுக்கான ஆய்வரிக்கையை மெர்செர் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஹைதராபாத் நகரம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் ஹைதராபாத்க்கு 138வது இடம் கிடைத்துள்ளது....
On

சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல்

பிரபல சமூக சேவையாளரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் அரசியல் குருவுமான அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கனடாவை சேர்ந்த காகன் விது’ என்பவர்...
On

ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனத்தின் 1 லட்சம் கோடி ரூபாய் சாதனை

கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பணியை ஆரம்பித்த ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பை பெற்றது....
On

கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்: கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்த கெஜ்ரிவால், நன் டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்க பட்டேன் என்றும்,...
On