நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 28-ஆம்...
வரும் 21ஆம் தேதி அட்சயதிருதியை தினம் வருவதால் அன்றைய தினத்தில் தங்கம் வாங்கும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக “கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு...
தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெற்றவர்கள் அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
தந்தி சேவையை அடுத்து 135 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மணி ஆர்டர் சேவைக்கும் தற்போது மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1850ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தந்தி சேவை தகவல்...
சென்னையைச் சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம் அவர்கள் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வில் சிறந்து விளங்குவதற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “டயபட்டீஸ் இந்தியா 2015′ என்ற...
கடந்த வாரம் கார்த்தி நடித்த ‘கொம்பன், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா, விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம் ஆகிய மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றில் கொம்பன்...
பேங்கிங் அப்ளிகேஷன்களை அனைத்து வங்கிகளும் இலவசமாக வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அதன் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்கின்றனர். பேங்கிங் அப்ளிகேஷன்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்த மும்பை...
இந்த ஆண்டு மத்திய இரயில்வே பட்ஜெட்டில் இரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை 120 நாட்களுக்கு முன்பாகவே செய்யலாம் என்ற திட்டம் நிறைவேற்றபட்டது. இந்த திட்டத்தின் படி 120 நாட்களுக்கு முன்பாக...
பெட்ரோல் மற்றும் டிசல் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்படஉள்ளது.அதன்படி பெட்ரோல் விலை 49 பைசாவும், டிசல் விலை 1.21 ரூபாயும் குறைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், அமெரிக்க டாலர்க்கு...
இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கட்டுமான தொழிலை செய்து வரும் முன்னணி நிறுவனமான எல்&டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் இந்திய அரசின் பாதுகாப்பு துறையிடம்...