உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு

2015ஆம் ஆண்டிற்கான உலக பணகாரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் சேர்த்து 290 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 60 தொழில்...
On

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மற்றும்10ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியது

மத்திய கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 26–ந் தேதி வரையும்...
On

அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: மத்திய அரசு

அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு...
On

பட்ஜெட் தாக்கல் : விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். . இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின்...
On

மத்திய பொது பட்ஜெட் 2015-16: சிறப்பு அம்சங்கள்

            சிறப்பு அம்சங்கள் : நடப்பு நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்புக்காக  இராணுவர்திற்காக ரூ 2,46,727 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது தூய்மை இந்தியா திட்டத்திற்கு...
On

இரயில்வே குறை தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன் நம்பர்-138′

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அடுத்த நாளே சென்னையில் பயணிகள் குறை தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய 1 மணி நேரத்தில் 15 புகார்கள் வந்துள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு...
On

இன்று 2015-16க்கான மத்திய பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்

2015-16ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி லோக் சபாவில் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, வரி விலக்கிற்கான மருத்துவ காப்பீடு,...
On

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் : ரயில்வே பட்ஜெட் எதிரொலி

மக்களவையில் நேற்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இதில் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை, பருப்பு உள்ளிட்ட...
On

ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில் 6 இந்தியர்கள்

ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் என போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அருந்ததி பட்டாச்சார்யா – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர். 18 லட்சம்...
On

ஹோண்டா மோட்டாரின் புதிய 105சிசி ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.ஐ.எல்.,) நிறுவனம் கடந்த ஆண்டு 125 சிசி திறன் கொண்ட, ‘பிசிஎக்ஸ்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த ஸ்கூட்டர், 150...
On