இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை நுழைவுச்சீட்டு விற்றுதீர்ந்தது

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் 2015 உலககோப்பை போட்டிக்கான நுழைவுச்சீட்டு மிக விரைவில் விற்று தீர்ந்தது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை உருவக்கிவுள்ளது. இப்போட்டிக்கான...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைகிறது

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்துள்ளது. அதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.25 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய்...
On

குரு க்ருபா யாத்ரா ரயில் சேவை பிப்.5 முதல் துவக்கம்

குரு க்ருபா யாத்ரா மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும்...
On

இந்திய பங்குசந்தையில் ஏற்றம்

இன்று காலை பங்குச்சதை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 என்ற அளவிலும், தேசிய சந்தையான நிப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,823.40 என்ற...
On

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து ரூ.61.65 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே ஏற்பட்ட சரிவு...
On

சம்பளம் பிடிப்பு: ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானம் அடிக்கடி ஏற்படும் தாமதம் காரணமாக பயணிகள் மிகவும் வேதனைக்கு ஆளாகின்றனர். ஆகவே, தனது ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதிக்க முடுவு செய்துள்ளது. இனி தாமதமாக வரும்...
On

அடுத்த “பிக் பில்லியன் டே” தயாராகும் பிளிப்கார்ட்

கடந்த அக்டோபர் மாதம் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையான “பிக் பில்லியன் டே” யை அறிவித்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த 6 மாதத்திற்குள் மீண்டும் ஒரு “பிக்...
On

பங்குச்சந்தை சரிவுடன் துவக்கம்

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு பின் துவங்கிய பங்குச்சந்தை சற்றே குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் குறியீடு எண் 136 புள்ளிகள் குறைந்து 29,046.95 என்றளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி...
On

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப் 23

இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்.23 ஆம் தேதி துவங்கும் என்று அறிக்கை வெளிவந்துள்ளது. கூட்டத்தொடரின் துவக்க நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்...
On

அக்னி 5 சோதனை: வெற்றி

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக இந்த சோதனை மிக எளிதில் ஏவக்கூடிய இடத்தில இருந்து...
On