ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய தபால்துறை

பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட...
On

மும்பை நகரில் 100 கண்காணிப்பு மையங்கள்

மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது....
On

இந்திய வெளியுறவு செயலர் மாற்றம்

இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின்...
On

இந்தியாவில் 2016 இருபது ஓவர் உலககோப்பை தொடர்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை: வர்த்தக நிபுணர்கள்

ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு கொண்டு செல்லும் டெலிவரி மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆட்கள்...
On

உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோனை: இந்திய

38 ஆயிரத்து 186 கோடி மதிப்புள்ள மருந்துகளை சீனாவிடமிருந்து இந்திய கடந்த 4 ஆண்டுகளில் இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில்,...
On

2ஜி மற்றும் 3ஜி அலைகாற்று ஏலம்

வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி 2ஜி மற்றும் 3ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி...
On

பங்குவர்த்தகம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
On

துணை ராணுவ படையில் 62390 காலி பணியிடங்கள்

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
On

66-வது குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்கள்

நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை, முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர்...
On