பொறியியல் கலந்தாய்வு. மாணவர்களை பெரிதும் கவர்ந்த இசிஇ பிரிவு

பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஒரு வாரமாக ஒற்றைச் சாளர முறைப்படி சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து,...
On

3 ஆண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 15வரை கால அவகாசம் நீடிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன்...
On

இணையதளம் மூலம் சி.ஜி.எல்.இ தேர்வு. எஸ்.எஸ்.சி. முடிவு

எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்று வரும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இனிமேல் இணையதளம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகளைத் தவிர்க்க...
On

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 13-முதல் கலந்தாய்வு.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மற்றும் திருச்சி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். இதற்கான...
On

நாடு முழுவதும் பி.எட் படிப்புக்கு நுழைவுத்தேர்வு. மத்திய அரசு ஆலோசனை

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பி.எட். படிப்புக்கும் நாடு முழுவதும் நுழைவு தேர்வு நடத்த...
On

சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம் ஆண்டுக்கான ஒற்றைச்...
On

போலி குடிநீர் கேன்களை கண்டுபிடிப்பது எப்படி? இந்திய தர நிர்ணய அதிகாரி விளக்கம்

சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது மக்கள் குடிநீருக்கு நம்பியிருப்பது கேன் வாட்டர் மட்டுமே. ஆனால் இந்த கேன் வாட்டரின் தரம் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. எனவே தரமான கேன்...
On

மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகையில் புதிய நடைமுறை. கைவிட வேண்டுகோள்

இந்திய ரயில்வே நிறுவனம் பயணிகளுக்கு பலவிதமான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று மூத்தகுடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கட்டணம். ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு...
On

சென்னை துறைமுகத்திற்கு வந்த பாமாயில் எண்ணெய் கப்பல் மூழ்குகிறதா?

வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த பாமாயில் எண்ணெய் கப்பல் மூழ்கி வருவதாக கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கப்பலின் சென்னை ஏஜென்ஸி...
On

சென்னை சுவாதியை கொலை செய்த கொலையாளி செங்கோட்டையில் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிசிடிவி கேமராவில் பதிவான...
On