சென்னை மாநகராட்சி: இறைச்சிக் கடைகள் இயங்க தடை

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 30 வரை இறைச்சிக் கடைகள் திறக்க கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:...
On

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது ?

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (ஜூன் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,551 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,532 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

காஞ்சிபுரம் நகருக்குள் சென்னையிலிருந்து அனுமதியின்றி வந்தால் வழக்கு: காஞ்சிபுரம் எஸ்.பி.

காஞ்சிபுரம் நகருக்குள் சென்னையிலிருந்து இ. பாஸ் அனுமதியில்லாமல் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி புதன்கிழமை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட...
On

ஊரடங்கு காலத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் பொருட்டும், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப் படியும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்30ம் தேதி...
On

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டுதல்கள்: தமிழ்நாடு பள்ளிகல்வி துறை

தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 – 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட...
On

திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்கள் நுழைய அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் உத்திரவு

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும்...
On

தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை 0.41 பைசா உயர்ந்து 80.37.ரூ, டீசல் 0.48 பைசா உயர்ந்து 73.17.ரூ என்று...
On

சென்னையில் ஜூன் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல்...
On

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் அரசு வேலை!

Indian Air Force நிறுவனத்தில் AFCAT Posts பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : Indian Air...
On