டில்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரன்பேடி

டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
On

பாரத பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு இன்று பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தமிழில் இந்த வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்...
On

வட சென்னை அனல் மின்நிலயத்தில் கோளாறு

வட சென்னையில் உள்ள அனல் மின் நிலயத்தின் முதல் யூனிட்டில் உள்ள கொதிககலன் பழுது அடைந்துள்ளது. அதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் யூனிட்டில் நிலக்கரி எடுத்து...
On

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக தி.மு.க என். ஆனந்த் என்பவரை மேலிடம் அறிவித்துள்ளது. While the film’s shooting was finished...
On

மக்களுக்கு இலவச தலை கவசம் வழங்கியது: மாநகர காவல் துறை

வாருடந்தோறும் சென்னையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் நேற்று போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி...
On

சென்னையில் சாலை விபத்துக்களின் சதவிகுதம் குறைந்துள்ளது: ஜார்ஜ்

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை 18%ஆக குறைந்துள்ளது. போதையில் வாகனம் ஒட்டிய சுமார் 16,616 பேரின்...
On

டெல்லி சட்டமன்றம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...
On

வண்டலுார் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடு

வண்டலுார் பூங்காவில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, பூங்கா பாதுகாவலர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில், காலை 7:௦௦...
On

வள்ளுவர் தினத்தில் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி

திருவள்ளுவர் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள்...
On

சென்னையில் 10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை கமிஷனர் ஜார்ஜ், சென்னையில் உள்ள 10 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து ஆணை இட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆணை பின்வருமாறு: 1. கற்புக்கரசி – அனைத்து மகளிர் காவல்நிலையம்,...
On