ஜெயலலிதாவிற்கு கவிதை வடிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள டி.ராஜேந்தர்

நாளை 5வது முறையாக தமிழக முதல்வராகும் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு இயக்குனர் நடிகர் மற்றும் இலட்சிய தி.மு.க.வின் தலைவருமான திரு.டி.ராஜேந்தர் அவர்கள் அவருடைய கவிதை நடையில் இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்....
On

ஷாம்-மனீஷா கொய்ராலா திருமணம்?

ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம் சமீபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சுனந்தாபுஷ்கர் தொடர்பான கதை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அர்ஜூன்,...
On

மெட்ரோ ரயில் பணியை தொடங்க மீண்டும் சென்னை வரும் ரஷ்ய நிறுவனம்

சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மெட்ரோ பணியை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய ரஷிய நிறுவனம் மீண்டும்...
On

தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக நடிகர் சுரேஷ்கோபி நியமனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான ‘தீனா, ஷங்கரின் ‘ஐ’ உள்பட ஏராளமான தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகர் சுரேஷ்கோபி. இவர் தற்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் (NFDC) தலைவராக நியமனம்...
On

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அறிமுகம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி “இஇசிபி” என்ற நவீன புதிய சிகிச்சை முறை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை...
On

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 கைதிகள் தேர்ச்சி

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பல சாதனைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். மாநிலத்தின் முதல் இடத்தை 41 மாணவர்கள் பிடித்துள்ளதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அறிவியலில்...
On

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நாடக பயிற்சி வகுப்புகள்

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு பல பயனுள்ள பயிற்சி வகுப்புகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் கோடைகால திரைப்பட மற்றும் நாடக...
On

சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கடந்த மார்ச் மாதம் சென்னை மாநகராட்சி மேயர் 2015-2016ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அதில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து சுகாதார மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் அந்தந்த கோட்டங்களில்...
On

சென்னையில் நாளை இன்னிசை வார்ப்புகள் ‘ இசை நிகழ்ச்சி

சென்னையில் நாளை ‘இன்னிசை வார்ப்புகள் 2015′ என்னும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இசை பிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு தவறாது கலந்து கொள்ளுமாரு இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள...
On

எந்த ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள உதவும் புதிய அப்ளிகேஷன்

ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவும் வகையில் நமக்கு தேவையான ரயில், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் அப்ளிகேஷன் ஒன்றை மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை...
On