சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு – மின்சார ரெயில் சேவை பாதிப்பு!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் வழியாக ஆவடி, திருவள்ளூர் வரை இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களின் சேவையும் பரவலாக இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக...
On

சென்னை தீவுத்திடலில் 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்த்தனர்!!

தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் 49- வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7555.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7525.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

தியாகராய நகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வருகிறது பனகல் பார்க் மெட்ரோ!

சென்னையிலேயே 2வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர்...
On

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தை அமாவாசையை முன்னிட்டு ஜன.28-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், பெங்களூரு மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். 29-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள்...
On

கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், நாளை (ஜன. 24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ஆம் வகுப்பு முதல் இளங்கலைப் பட்டம் வரை...
On

சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை!!

சென்னையில் சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை. சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும்...
On

தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி!

சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை...
On

கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான “வா தமிழா வா” ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மக்களின் குரலாய், மக்கள்  நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து...
On

”சினிமா 2.0”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய...
On