கல்யாண் ஜுவல்லரி திறப்பு விழா புகைப்படங்கள்

ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், பிரபு, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஐஸ்வர்யாராய், மஞ்சு வார்ரியர், விக்ரம் பிரபு ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். கல்யாண் ஜுவல்லரி திறப்பு...
On

எந்த வங்கிகளிலும் பணம் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகம்

ஒரு குறிப்பிட்ட வங்கியில் நாம் வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும்போது...
On

கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தமிழ்ப் பேராயத் தலைவரும்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளருமான என்.சேதுராமன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். கடந்த நான்கு...
On

சென்னையில் தொடங்கிய மாரடைப்பு நோய் குறித்த புதிய ஆய்வு

இந்தியா மற்றும் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோயில் ஒற்றுமை உள்ளதா? என்பதை கண்டறியும் புதிய ஆய்வு ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஃப்ரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையும்...
On

தொழிலாளர் வைப்பு நிதி குறித்த விவரங்களை அறிய புதிய வசதி

தொழிலாளர் வைப்பு நிதி குறித்த விவரங்களை ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வசதி ஒன்று தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வசதியை பெற முதலில்...
On

சென்னையில் கோடை வெப்பத்தை குறைத்த திடீர் மழை

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென மேகங்கள் திரண்டு சென்னையில் மழை பெய்ததால் சென்னை மக்கள் கோடை...
On

அஞ்சல் துறை சார்பில் மயிலாப்பூரில் ஏ.டி.எம்.சேவை. விரைவில் தொடக்கம்

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி மகளிர் சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் சேமிப்பு தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள...
On

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்: தென்னக இரயில்வே

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை...
On

பிளஸ் 2 முடித்தவுடன் ஆசிரியர் பணியில் சேர அரிய வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பும் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள படிப்பு ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகள் ஆகும். இந்த படிப்பை...
On

இன்று அதிகாலை முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

கடந்த 2ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 49 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக இன்று அதிகாலை...
On