சென்னையில் நேற்று முதல் புத்தகக் கண்காட்சி தொடங்கியது

நேஷனல் புக் டிரஸ்ட்’ மற்றும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிகச்சிறப்பாக தொடங்கியது. இந்தக் கண்காட்சியை...
On

சமையல் எரிவாயு மானியத்தொகையை திரும்ப ஒப்படைக்க புதிய வசதி

மத்திய அரசு வழங்கி வரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகையை வசதி படைத்தவர்கள் திரும்ப ஒப்படைக்க ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம்...
On

சென்னையில் இன்று தேசிய தீயணைப்பு சேவை தின விழா

தேசிய தீயணைப்பு சேவை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இன்று இந்த...
On

ஊதிய உயர்வு அறிவிப்பில் அதிருப்தி. இன்று பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது....
On

வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று வழக்கம்போல் செயல்படும்

சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும் இன்றியமையாத இடங்களாக கருதப்படுவது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவைகள் என்று கூறினால் அது மிகையாகாது. ஒவ்வொரு...
On

சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை வட்டார பாரத ஸ்டேட் பாங்க் சார்பில் நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் உடல் நலம் காத்தல்...
On

ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து சேர்ந்தது: கிருஷ்ணா நீர்

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள...
On

15 தங்கப்பதக்கங்கள் வென்று சென்னை மாணவர் சாதனை

சென்னை மருத்துவக்கல்லூரியில் 2009 – 2015-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்த ஒரு மாணவர் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் சிறந்த மாணவருக்கான இரண்டு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்...
On

சென்னை போரூர் மருத்துவமனையில் ‘உலக பார்க்கின்சன் தினம்’

கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி உலக பார்க்கின்சன்...
On