எம்.பார்ம் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

எம்.பார்ம்., மற்றும் முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று...
On

தி சென்னை சில்க்ஸில் அனைவருக்கும் இலவச நீர்மோர்

கோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக...
On

சென்னையில் சுகாதாரத்துறை கல்வி ஆலோசனை முகாம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் கல்வி ஆலோசனை முகாம் ஒன்று நடைபெற உள்ளது....
On

அண்ணா பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கணினி பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ள நிலையில் அவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த குறுகிய கால கணினிப் பயிற்சி ஒன்றை...
On

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.கே.ராஜன் காலமானார்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.கே.ராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றியவ...
On

தமிழ்ப் புத்தாண்டு முதல் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு புதிய சீருடைகள்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல...
On

சென்னையில் வரும் 11ஆம் தேதி பொது விநியோக குறை தீர்ப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்கவும், குடும்ப அட்டைகளில் மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்களுக்காக சிறப்பு முகாம் ஒன்றை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி...
On

பெட்ரோல் பங்குகள் ஏப்ரல் 11 போராட்டம் அறிவிப்பு

வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 11) காலை 6 மணி முதல் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று தமிழ் நாடு பெட்ரோல் பங்கு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்கும் பெட்ரோல்,...
On

மீன் விலை உயருமா ?

ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்க்காகவும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தடைக்காலம் தொடங்க...
On

இந்தியா-பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை நினைவுகூரும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அஞ்சல் தலைகள்...
On