இன்று முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் ஆரம்பம். அண்ணா பல்கலை.சிறப்பு ஏற்பாடு

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவ மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்த பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கும்...
On

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை. ஜூலை 15 கடைசி தேதி

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. இது...
On

முதியோர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? உடனே 104ஐ அழையுங்கள்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 104 தொலைபேசி சேவை கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் இந்தச் சேவையைத் தொடர்பு கொண்டு மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், விவரங்கள்,...
On

மெட்ரோ ரயிலில் என்னென்ன செய்யக்கூடாது? தண்டனைகளின் விபரங்கள்

1 குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.500 அபராதம் 2 பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் ரூ. 500 அபராதம் 3 அபாயகரமான பொருட்கள் எடுத்து...
On

ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சென்னையில் 324 இடங்களில் சோதனை

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை போலீஸார்...
On

சித்தா, ஆயுர்வேதா பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம். ஜூலை 31- கடைசி தேதி

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்பட ஐந்து பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்...
On

நாளை முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு கவுன்சிலிங் ஆரம்பம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் வரும் ஜூலை 1 முதல் தொடங்கவிருப்பதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அவர்கள்...
On

முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய சென்னை பெண் ப்ரீத்தி

சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையிலான...
On

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது எப்படி?

டெல்லி, பெங்களூர் உள்பட இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வந்தபோதிலும், சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் புதிய அனுபவமாக உள்ளது. இந்த ரயிலுக்கு புறநகர்...
On

நயன்தாராவிடம் இருந்து நைட்ஷோவை கைப்பற்றிய விஜய்?

மதராச பட்டணம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய், தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த...
On