ஒரு லட்சத்திற்கும் அதிகமான பி.ஈ இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் சுமார் 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பங்கள்...
On

2015-16ல் 32,000 எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

எம்.பி.பி.எஸ் படிப்பு படிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சுமார்...
On

சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை புதிய வழித்தட பணிகள் தொடக்கம்.

ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த இரு வார விழா ஒன்று தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவின் ஒரு...
On

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலையரங்கம். திறப்பு விழா எப்போது?

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதே வளாகத்தில் காலியாக...
On

பிளஸ் 2 மொழிப்பாடம், வரலாறு விடைத்தாள் நகல்கள் இன்று முதல் பதிவிறக்கம்

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள்களின் நகல்களை நேற்று முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில்...
On

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் இணையத்தில் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 23ஆம் தேதி நடத்தியது. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களிலும்,...
On

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு பல சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே தற்போது கோடை விடுமுறை முடிய உள்ளதை அடுத்து திருநெல்வேலியில் இருந்து...
On

கூவம் நதியை தூய்மைப்படுத்த ஜூன் 8ஆம் தேதி டெண்டர் திறப்பு

சென்னையின் முக்கிய நதியான கூவம் மிகவும் அசுத்தமடைந்துள்ள நிலையில் இந்த நதியை சுத்தப்படுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி, கூவம்...
On

பி.இ, எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்களை சமர்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு ஒன்றை இந்திய...
On

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று காலை 11மணி அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என ஏற்கனவே...
On