கூடங்குளம் அணுமின்நிலையம் மின் உற்பத்தியை துவங்கியது

தொழில்நுட்ப கோளறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின் உற்பத்தியை இன்று மாலை முதல் கூடங்குளம் அணு மின் நிலையம் துவக்க உள்ளது. இன்று காலை முதல் 300 மெகாவாட்...
On

பிளஸ் 2 தேர்வு. விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு இன்றே கடைசி தினம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி அதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல்,...
On

சுரங்கப் பொறியியல் படிப்பில் முதல்முறையாக மாணவிகள் அனுமதி. அண்ணா பல்கலை முடிவு

சுரங்க பொறியியல் படிப்பில் முதன்முதலாக மாணவிகளுக்கு அனுமதி கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்துறையில் பணிபுரியும் போது கடுமையான உடல்...
On

நேரடியாக ;பி.ஈ 2ஆம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்படிப்பிற்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள்...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத்...
On

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இணைய மருத்துவ இதழ் தொடக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் சார்பில் இணைய மருத்துவ இதழ் ஒன்று புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இதுபோன்ற இணைய மருத்துவ இதழ் தொடங்கப்படுவது இதுவே...
On

இயற்கை முறையில் நடைபெறும் பார்த்தசாரதி கோவிலின் புணரமைப்பு பணி

தமிழகத்தின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் கும்பாபிஷேக பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலின் பழமையை பாதுகாக்கும் வகையில்...
On

உதவித்தொகையுடன் கல்வி. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் அறிவிப்பு

ஜப்பானில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கல்வி உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும், இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம்...
On

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுடன் சென்னை மேயர் ஆலோசனை

சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆலோசனை நடத்த சென்னை மேயர் சைதை துரைச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று...
On

சென்னையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் இன்று உண்ணாவிரதம்

இரண்டு சக்கர வாகனங்களைப் பழுது நீக்குவோர் சங்கத்தினர் சென்னையில் இன்று பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து இரு சக்கர வாகனப் பழுது நீக்குவோர்...
On