தனியார் ஆய்வகங்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்ய ரூ.3,750 கட்டணம் நிர்ணயம்

தமிழ்நாட்டில், இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் பொது சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
On

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் நவீன பிணவறை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை...
On

சென்னையில் அடுக்குமாடி வீடுகளில் தோட்டம் அமைக்க பயிற்சி

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் தோட்டம் அமைக்கும் அளவுக்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே வீடுகளின் மொட்டை மாடிகளில் மற்றும் அடுக்குமாடி வீடுகளில் தோட்டம் அமைக்கும் பயிற்சியை சென்னை...
On

பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டினால் 3 மாதங்கள் சிறை

சென்னை நகரை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி பல அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டாமல் கண்ட...
On

சென்னையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

கோவையை சேர்ந்த ஃபெதர் கிரியேஷன்ஸ் (Feather Creations) மற்றும் சிடிஎன் (CTN) என்ற ஊடகமும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை நேற்று சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த விழா...
On

சென்னையில் முதன்முதலில் ரக்பி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆசிய ரக்பி போட்டிகள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதன்முதலாக...
On

சென்னை மருத்துவ கல்லூரியின் 180வது ஆண்டுவிழா

சென்னையின் பழமையான அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் 180வது ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து 20 நாட்கள்...
On

பணி நியமனம் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

உதவிப் பேராசிரியர் பணிக்கான தனித்தேர்வை எழுதி முடித்துவிட்டு நீண்ட காலமாக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் சென்னை...
On

சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியில் சீன மருத்துவர்

சென்னை மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நேற்று சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோ, தமிழக இயற்கை விஞ்ஞானி...
On

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவர்கள் இன்று முதல் தங்களுடைய ஹால் டிக்கெட்டுக்களை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்...
On