சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழக துணைப் பட்டமளிப்பு விழா இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு ஒன்று...
On

12ஆம் வகுப்பு தேர்வில் காப்பியடித்த 11 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் தேர்வில், 11 மாணவர்கள் காப்பியடித்து எழுதியதாக பிடிபட்டனர். முதல் நாள் தேர்விலேயே...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On

குமுதம் அலுவலகம் முன் தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிரபல வார இதழான குமுதம் பத்திரிகையில் தேமுதிக கட்சி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டிய அக்கட்சியினர் நேற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்...
On

சென்னையில் சொத்து வரியை கட்ட புதிய சலுகை

சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம்...
On

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் புதிய சாதனை

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர்...
On

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது....
On

மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு: அரசுத் தேர்வுகள் துறை

பொதுமக்கள் / மாணவர்கள், இன்று (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும்...
On

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(05.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து ரூ. 2,527.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,216.00 ஆகவும் உள்ளது. 24...
On

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஏற்கனவே 24.1.2015 மற்றும் 6.2.2015 ஆகிய நாட்களில்...
On