பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை

தமிழகப் பள்ளி தலைமையாசிரியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால்...
On

தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பணிக்கு தேர்வு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் : தேர்வுக்...
On

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க மார்ச் 7 கடைசி நாள்

மார்ச் 7ம் தேதி வரை வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, வேலைவாய்ப்பு...
On

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில், அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் நாளை (21.02.15) காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்க...
On

கொசுவை விரட்ட 384 புதிய புகை வெளியிடும் கருவிகள் :சென்னை மாநகராட்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்களில் பல வகைகள் இருந்தாலும், ‘ஏடிஸ்’(பகலில் கடிக்கும் கொசுக்கள்) கொசுக்கள் கடிப்பதன் மூலம் ‘டெங்கு’ காய்ச்சலும்,...
On

பத்தாம் வகுப்பு தனி தேர்வு :ஆன்லைன் மூலம் இன்று முதல் ஹால்டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி...
On

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு புதிய விதிகள்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு புதிய விதிகளை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதில் முக்கியமாக மாணவர்கள் நீளம் மற்றும் கருப்பு மை மட்டுமே விடைத்தாளில் பயன்படுத்த வேண்டும் என்று...
On

கோயம்பேடு- ஆலந்தூர் : மெட்ரோ ரயில் விரைவில் தொடங்கபடும்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 11.15 மணிக்கு தொடங்கியதும், ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், கோயம்பேட்டில்...
On

மார்ச் முதல் வாரத்தில் வேலைநிறுத்தம் :போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மார்ச் முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தத்தை முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண...
On

கோவையில் ‘ஐஐடி’ கல்வித்துறை முடிவு

2014 ஆண்டு பட்ஜெட்யில் வெவ்வேறு மாநிலங்களில் ஐஐடி அமைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், கோவா, சத்திஸ்கர், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்...
On