அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிற மறுநாள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால் ஓய்வு பெற்றவர்களுக்கும் அதை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு மறுநாள் ஊதிய...
தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in...
கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ. 29) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
புதுடில்லி: பணம் எடுக்க டெபாசிட் செய்ய பயன்படும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை ஏ.டி.எம். தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது....
சென்னை திருநெல்வேலியில் இருந்து சென்னை – எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து டிச., 25ல் மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:30...
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே பார்க்கமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல்,...
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20ம், சவரனுக்கு ரூ 168 ம் குறைந்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...