சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள். விரைவில் பதவியேற்பார்கள்

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டுக்கு மொத்தம் 60 முதல் 75 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை...
On

வருமான வரி செலுத்த இன்று கடைசி தினம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தினமாக வருமான வரித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று வருமான வரி கட்ட கடைசி தினம் என்றும்...
On

ஏப்ரல் 15 முதல் தமிழக காவல் நிலையங்களில் கணினி மூலம் எப்.ஐ.ஆர்

வளர்ந்து வரும் கணினி உலகில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் மயமாகி வேலைகள் எளிதாக்கபப்ட்ட நிலையில் காவல் நிலையங்களில் மட்டும் இதுவரை கையால் எப்.ஐ.ஆர் எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும்...
On

3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் பி.எஃப். கணக்குகளுக்கும் வட்டி. மத்திய அரசு முடிவு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு...
On

அமெரிக்கா, இங்கிலாந்து போல இந்தியாவுக்கும் ஒரே அவசர எண். மத்திய அரசு முடிவு

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடு முழுவதும் ஒரே அவசர எண் பயன்படுத்தப்பட்டு வருவது போன்று இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு...
On

இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு. மத்திய அரசு அனுமதி

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்து பொருட்களையுமே ஆன்லைனில் வாங்கும் வழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய...
On

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பரிசுகள் அறிவிப்பு. ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு...
On

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே. அண்ணா பல்கலை அறிவிப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வரும் வெள்ளியன்று முடிவடைவதை அடுத்து மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத மத்தியில்...
On

வீடியோ கான்பிரன்ஸ் நடத்த தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் எனப்படும் காணொலிக்காட்சி...
On

தண்ணீரை போலவே காற்றையும் பிளாஸ்டிக் பைகளில் விற்கும் சீனர்கள்

இதுவரை தண்ணீரைத்தான் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்வதை பார்த்திருக்கின்றோம். ஆனால் சீனாவில் சுத்தமான காற்றை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி அதை விற்பனை செய்யும் புதிய தொழில் தற்போது...
On