கருணைக்கொலை விஷயத்தில் மக்கள் நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கருத்து

நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் குணமாக முடியாதவர்கள், நீண்ட காலமாக கோமாவில் இருப்பவர்கள் ஆகியோர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு காமன் காஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு...
On

மார்ச் 1 முதல் சிறப்பு, சுவிதா ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைப்பு

பேருந்துகளில் பயணம் செய்வதைவிட ரெயில்களில் பயணம் செய்வதால் செளகரியாமான பயணத்தோடு பாதுகாப்பான பயணமாக இருப்பதால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விசேஷ நாட்களில்...
On

போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதால் சென்னையில் 1 லட்சம் வாக்காளர்கள் குறைய வாய்ப்பு

தமிழகசட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல் ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று சென்னை வந்தார்....
On

மார்ச் மாதம் முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கழுவுகளில் இருந்து மின்சார உற்பத்தி

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுக்களில் ஒன்றாகிய சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு 120 முதல் 150 டன் வரை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் கழிவுகள் சேருகின்றன. இந்த...
On

பாய்மர படகில் உலகை சுற்றும் 5 வீராங்கனைகள் சென்னை துறைமுகம் வருகை

இந்திய கடற்படையில் அதிகளவு இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய கடற்படையை சேர்ந்த வீராங்கனைகள் வர்த்திகா ஜோஷி, பிரதீபா ஜாம்வால், சுவாதி, விஜயதேவி, பாயல் குப்தா ஆகிய ஐந்து...
On

இளைஞர்களை ஓட்டு போட வைக்க தேர்தல் கமிஷன் செய்யும் புதுவித முயற்சி

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய அரசியல் கட்சிகளிடம் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் தேர்தல் தேதி குறித்த...
On

ரூ.15,000க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு கட்டாய பி.எப். பிடித்தம் ரத்தாகும் வாய்ப்பு

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக அவர்களுடைய மாத சம்பளத்தில் இருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி 12% ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள்...
On

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்...
On

சென்னையில் இன்றும் நாளையும் சர்வதேச பாலியல் ஆராய்ச்சி மையம்

பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகவும் குறைவு என்பதால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மருத்துவர்கள்...
On

கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் முழுவிபரங்கள்

இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாக்களில் ஒன்றான கும்பகோணம் மகாமகம் திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கும்பகோணத்தில் குவியவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில்...
On