வரி செலுத்துவோரின் குறை தீர்க்க வரித்துறையின் புதிய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
On

3.6 ட்ரில்லியன் சொத்துக்களை பங்குச்சந்தை மூலம் சேர்த்தது டி.சி.எஸ்.

2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகமாகவும், வேகமாகவும் சொத்து சேர்த்தவர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம்...
On

சரிவுடன் முடிவடைந்த பங்குவர்த்தகம்

காலை ஏறுமுகத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், மாலையில் சரிவுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 78.64 புள்ளிகள் குறைந்து 26,908.82 மற்றும் தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25.25 புள்ளிகள் குறைந்து 8,102.10...
On

ஐ படம் ஜனவரி 14ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம், ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஐ தமிழ் வெர்சன்,...
On

வள்ளுவர் தினத்தில் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி

திருவள்ளுவர் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள்...
On

சிட்னி டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டம் 71/1

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட், சிட்னியில் நேற்று துவங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 572 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம்...
On

ஏர் ஏசியா விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிப்பு

ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் இந்தோனேஷியா கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 162 பேர் உயிரிழந்தனர். ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
On

ஐ.நா பொது செயலாளர் இந்தியா வருகை

இந்தியாவுக்கு ஐ.நா பொது செயலாளர் பான்-கி-முன் விரைவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
On

அரசு அறிவித்த கட்டணத்தை எதிர்பார்க்கும் திருச்சி மாநகர மக்கள்

திருச்சியில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களிலும், டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், போலீஸார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருச்சி...
On

ஆஸ்திரேலிய அரசு இந்தியா சுற்றுலா செல்லும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆஸ்திரேலிய அரசு இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு, இந்தியாவில் பயங்கரவாத ஆச்சுறுத்தல் இருப்பதால் சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளது. இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி...
On