இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

இன்று(05/03/2015) காலை சற்று குறைந்து துவங்கிய வர்த்தகம், மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 80.49 புள்ளிகள் உயர்ந்து 29,461.22 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான...
On

இந்திய பங்குவர்த்தகம் சற்று குறைந்துள்ளது

இன்று(05/03/2015) காலை(10:00) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 24.41 புள்ளிகள் குறைந்து 29356.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 20.55 புள்ளிகள் குறைந்து 8902.10 ஆகவும் உள்ளது....
On

கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்: கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்த கெஜ்ரிவால், நன் டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்க பட்டேன் என்றும்,...
On

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(04.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து ரூ.2,516.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,128.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
On

லெனோவோ A7000 செல்போன் அறிமுகம்

லெனோவோ நிறுவனம், லெனோவோ A7000 என்ற புதிய செல்போனை அறிமுக படுத்தவுள்ளது. அந்த செல்போனின் முக்கிய அம்சங்கள்: 720×1280 பிக்சல்(Resolution) 5.5 அங்குல டிஸ்ப்ளே 16M கலர் ஸ்க்ரீன் OS-அண்ட்ராய்டு...
On

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது

தங்கத்தின் விலை இன்று(03.03.2015) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.2,319.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,152.00 ஆகவும் உள்ளது....
On

அஜித்குமார் – ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் அஜித்குமார் ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008...
On

இந்திய பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம்

இன்று(02.03.2015) காலை(10.00) இந்திய பங்குச்சந்தை 171.87 புள்ளிகள் உயர்ந்து 29,533.37 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 58.70 புள்ளிகள் உயர்ந்து 8,960.55 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு...
On

மத்திய பொது பட்ஜெட் 2015-16: சிறப்பு அம்சங்கள்

            சிறப்பு அம்சங்கள் : நடப்பு நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்புக்காக  இராணுவர்திற்காக ரூ 2,46,727 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது தூய்மை இந்தியா திட்டத்திற்கு...
On

இரயில்வே குறை தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன் நம்பர்-138′

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அடுத்த நாளே சென்னையில் பயணிகள் குறை தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய 1 மணி நேரத்தில் 15 புகார்கள் வந்துள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு...
On