இன்று(12.03.2015) காலை(10.00) இந்திய பங்குச்சந்தை 209.60 புள்ளிகள் உயர்ந்து 28,868.77 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 55.90 புள்ளிகள் உயர்ந்து 8,755.85 ஆக உள்ளது. English Summary :...
ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்பட உள்ளதாக என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்...
தங்கத்தின் விலை இன்று(10.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ.2,464.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,712.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
குரூப்–2 மெயின் தேர்வின் முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது. இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை...
தமிழ்நாட்டில், இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் பொது சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
சென்னை நகரை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி பல அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டாமல் கண்ட...
சென்னை மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நேற்று சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோ, தமிழக இயற்கை விஞ்ஞானி...
தங்கத்தின் விலை இன்று(07.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் குறைந்து ரூ.2,492.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,936.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவர்கள் இன்று முதல் தங்களுடைய ஹால் டிக்கெட்டுக்களை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்...
சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம்...