பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 16 ஆயிரத்து 715 பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக...
ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது அவசர தேவை ஏற்படும்போது அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தும் முறை இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் அபாய சங்கிலிக்கு பதில் ரயில்...
நேற்று முன் தினம் சென்னை அருகே காணாமல் போன கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் புதுச்சேரியில் இருந்து 16 கடல்...
Yugi Sethu in Kamalhasan’s “Thoongavanam” Filmகமல்ஹாசனுடன் அன்பே சிவம், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய படங்களிலும், அஜீத்துடன் வில்லன், அசல் போன்ற படங்களிலும், விஜயகாந்துடன் ரமணா படத்திலும்...
ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமான இயக்குனர் சரவணன் அதன் பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி, ஜெய்,...
தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் ரயில்களில் இன்னும் ஒரு ஆண்டிற்குள் 17ஆயிரம் சாதாரண கழிவறைகள் பயோ கழிவறைகளாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே. அகர்வால்...
10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத...
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வர கடந்த 2008ஆம் தமிழக அரசின் அறிவிப்பு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு சென்னை...
பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாணவர்கள் மேல்படிப்பு...
ஒரே நேரத்தில் 351 நூல்கள் வெளியிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் தமிழியல் துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய...