பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதை அடுத்து இன்றுமுதல் மனநல ஆலோசனை

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து 104 மருத்துவ சேவை இன்று அதாவது வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாகவும்,...
On

கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்குவது எப்போது? துணைவேந்தர் தகவல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை அறிவியல் ஆகிய படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பங்களை வாங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே பொறியியல்...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பு எப்போது?

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல்...
On

மே 16-ல் விடுமுறை அளிக்காத நிறுவனம் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த...
On

இந்த கல்வி ஆண்டு முதல் 6-12 வகுப்பு வரை திருக்குறள் கட்டாயம். சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள...
On

டீசல் விலைக்கு தகுந்தவாறு ரெயில் கட்டணத்தை குறைக்க பாராளுமன்ற குழு பரிந்துரை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு தகுந்தவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து கொண்டிருக்கின்றது. அதேபோல் டீசல் விலைக்கு தகுந்தவாறு...
On

பொறியியல் படிப்புக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?

12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முடிவு வெளிவருவதற்கு முன்பாக மருத்துவம்,...
On

வேட்பாளர்களின் தகவல்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்வதில் சிரமம்

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கனவே...
On

சென்னையில் இன்று இந்தியா – நெதர்லாந்து இடையே தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்று இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை தொழில் வர்த்தக சங்கம் (MCCI-Madras...
On

மே 2-முதல் ஆன்லைனில் டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம். அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை அண்ணா...
On