சர்க்கரை நோய் குறித்த புதிய அப்ளிகேஷன். சென்னையில் அறிமுகம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில்...
On

சென்னை அண்ணாசாலையில் எஸ்.ஐ. விண்ணப்பதாரர்கள் திடீர் போராட்டம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேர்வுக்கு விண்ணப்பித்து...
On

இன்று முதல் மீன்வள பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம்

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதை அடுத்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் தற்போது...
On

இணையத்தில் இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்கள். போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் பயிலவுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்...
On

சகோதரி நகர ஒப்பந்ததால் சென்னை வளர்ச்சி பெறுமா?

பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சீனா சென்றபோது கையெழுத்திட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்று ‘சகோதரி நகரம்’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் சீனாவில் உள்ள சாங்கிங் நகரமும், சென்னை...
On

எஸ்.ஐ. தேர்வுக்கு இணையத்தில் அழைப்பு கடிதம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் எஸ்.ஐ தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குழுமத்தின் தலைவர் நேற்று அறிவித்துள்ளார்....
On

சுற்றுலாவுக்காக இந்தியன் ரயில்வே ஏற்பாடு செய்துள்ள “பாரத தரிசன ரயில்”

கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதியை முன்னிட்டு ஐஆர்சிடிசி ‘பாரத தரிசன ரயில்’ என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே உணவு...
On

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி முதல் அவர்கள் படித்த பள்ளியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி...
On

சென்னை மெரீனா கடற்கரையில் நாளை நினைவேந்தல் நிகழ்ச்சி

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கு நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வைகயில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மே-17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல்...
On

சென்னை-கோவை சிறப்பு ரயில். இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்

கோடை விடுமுறையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டும் தென்னக ரயில்வே சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள...
On