பிளஸ் 2 தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரிகளுக்கு விறுவிறுப்பாக விண்ணப்பித்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு...
On

முதல்வர் பதவி ஏற்ற பின்னர் ஜெயலலிதா கையெழுத்திட்ட 5 உத்தரவுகள்

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 6வது முறையாக முதல்வராக மீண்டும் பதவியேற்று கொண்டார்....
On

பிரதமர் மோடியின் உரையை செல்போனில் கேட்க புதிய எண் அறிமுகம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘‘மன் கி பாத்’’ (மனதில் உள்ளதை பேசுகிறேன்) என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில்...
On

புதுச்சேரியின் புதிய ஆளுனராக கிரண்பேடி ஐ.பி.எஸ். நியமனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை கவர்னராக இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்துள்ளார்....
On

தமிழக அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் மற்றும் துறைகள்

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் ஆளும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கின்றது. இந்நிலையில் இன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன்...
On

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதி என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா...
On

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: சென்னை மாணவர் 3வது இடம்

மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து வருகின்றனர். மத்திய...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக சான்றிதழ் விநியோகம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியான நிலையில் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்ககளின் மதிப்பெண் விவரங்களை அன்றே இணையதளத்தின் மூலம் அறிந்து கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் தற்காலிக...
On

ஆலந்தூர் – விமான நிலையம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை நகரின் முக்கிய அடையாளமான மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலந்தூரில் இருந்து விமான நிலையம் வரையிலான...
On

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் புதிய தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பணம் பறிமுதல் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் அதிக வந்த காரணத்தால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல்...
On