மைக்ரோமக்ஸ்’இன் “யு யுரேகா” (Micromax Yu Yureka)

மைக்ரோமேக்ஸ் முதல் முறையாக சைநோஜென் மோட் இல்(Cyanogen mode OS 11), அண்ட்ராய்டு லாலிபாப் OS(android lollipop OS) போன்ற அம்சங்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன், மைக்ரோமக்ஸ்’இன் “யு யுரேகா”...
On

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப் 23

இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்.23 ஆம் தேதி துவங்கும் என்று அறிக்கை வெளிவந்துள்ளது. கூட்டத்தொடரின் துவக்க நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்...
On

2015ல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்க படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த சி.பாலசுப்பிரமணியன் கூறுகையில்:...
On

அக்னி 5 சோதனை: வெற்றி

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக இந்த சோதனை மிக எளிதில் ஏவக்கூடிய இடத்தில இருந்து...
On

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். English...
On

சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்குமிடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட...
On

2015 எமகண்டம் வரும் நேரங்கள்

எமகண்டம் என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் தினந்தோறும் பின்பற்றப்படும் நேரமாக கூறபட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலை செய்தலும் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய தபால்துறை

பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட...
On

குளிகை வரும் நேரங்கள்

குளிகை என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் பின்பற்றப்படும் அமங்கலமான நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்படுகிறது. கிழமை...
On