ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. கிழமை...
மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது....
வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும். இந்த...
இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 162.39 புள்ளிகள் உயர்ந்து 29,844.16 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டியும் 44.25 புள்ளிகள் உயர்ந்து...
இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின்...
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை...
ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு கொண்டு செல்லும் டெலிவரி மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆட்கள்...
சென்னையில் சில்க் இந்தியா-2015 எனும் பட்டு தயாரிப்பு கண்காட்சி, மைசூரை சேர்ந்த ஹஷ்டஷில்பி நிறுவனம் சார்பில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி,...