சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்குமிடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட...
On

2015 எமகண்டம் வரும் நேரங்கள்

எமகண்டம் என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் தினந்தோறும் பின்பற்றப்படும் நேரமாக கூறபட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலை செய்தலும் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய தபால்துறை

பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட...
On

குளிகை வரும் நேரங்கள்

குளிகை என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் பின்பற்றப்படும் அமங்கலமான நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்படுகிறது. கிழமை...
On

ராகுகாலம் வரும் நேரங்கள்

ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. கிழமை...
On

மும்பை நகரில் 100 கண்காணிப்பு மையங்கள்

மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது....
On

2015 ஆண்டிற்கான வாஸ்து செய்யும் தேதியும் நேரமும்

வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும். இந்த...
On

உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 162.39 புள்ளிகள் உயர்ந்து 29,844.16 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டியும் 44.25 புள்ளிகள் உயர்ந்து...
On

இந்திய வெளியுறவு செயலர் மாற்றம்

இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின்...
On