சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மகர விளக்கு பூஜைக்கான...
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து...
சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும், கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள்....
விளம்பி வருடம் மார்கழி மாதம் 24ஆம் தேதி ஜனவரி 8ஆம் நாள் செவ்வாய்க்கிழமை துவிதியை திதி பகல் 11.54 மணி வரை அதன் பின் திருதியை திதி. திருவோணம் நட்சத்திரம்...