திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.13) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (13.12.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
On









