விஷால்-சுசீந்திரன் இணையும் படத்தலைப்பு ‘பாயும் புலி

பூஜை, ஆம்பள படங்களின் வெற்றிகளை தொடர்ந்து விஷால் நடிக்கவுள்ள அடுத்த படம் ஒன்றை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் இணைந்து ‘பாண்டிய நாடு’ என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளதால்...
On

வருங்கால கணவருக்கு ‘நோ’ சொன்ன த்ரிஷா

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை த்ரிஷாவுக்கு சமீபத்தில் தொழிலதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருப்பினும் த்ரிஷாவுக்கு படவாய்ப்புகள் அதிகரித்து...
On

மயிலாப்பூர் கோவில் பங்குனி உத்திர திருவிழா. போக்குவரத்து மாற்ற அறிவிப்பு

சென்னை மாநகரில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் பொதுமக்களின் நலன்...
On

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பள்ளி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில்கல்வி பயிற்சி பெறும் சிறப்பு பள்ளி ஒன்றை சென்னை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் சென்னை மேயர் சைதை துரைச்சாமி இந்த சிறப்பு பள்ளியை தொடங்கி...
On

சென்னை குடிநீர் வாரிய துறையின் முக்கிய அறிவிப்பு

சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைந்துள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி...
On

2015-16 தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2015-16 தமிழ்நாட்டின் பட்ஜெட்டை திரு.ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதில், * காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு....
On

இ-ரயில் டிக்கெட் எடுக்க “ருபே” பிரிபெய்டு கார்டு அறிமுகம்

இண்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் இ-டிக்கெட் முறைக்கு ருபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தேசிய...
On

ஹவுரா- சென்னை: பிரீமியம் ரயில்கள் இயக்கம்

ஏப்ரல் மாதத்தில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு...
On

பிரபல ஹாலிவுட் நடிகையின் துணிச்சலான அறிவிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்ததால் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் நீக்கியதாக செய்திகள் வெளிவந்தன....
On

மீண்டும் ஒரே நாளில் அஜீத்-விஜய் படங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் அஜீத் நடித்த ‘வீரம்’ திரைப்படமும், விஜய் நடித்த ‘ஜில்லா’ திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டு படங்களுமே பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர்...
On