சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ஆய்வு நடத்தியது. இதி்ல் நம்பிக்கைக்குரிய நாடுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து இடம் பெற்றுள்ளது....
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்று உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே இதற்கு காரணமென...
தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
தமிழக மக்களுக்கு இன்று பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தமிழில் இந்த வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்...
வட சென்னையில் உள்ள அனல் மின் நிலயத்தின் முதல் யூனிட்டில் உள்ள கொதிககலன் பழுது அடைந்துள்ளது. அதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் யூனிட்டில் நிலக்கரி எடுத்து...
ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக தி.மு.க என். ஆனந்த் என்பவரை மேலிடம் அறிவித்துள்ளது. While the film’s shooting was finished...
வாருடந்தோறும் சென்னையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் நேற்று போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி...