தரமான ஹெல்மெட்டுக்களை வாங்குவது எப்படி? சில ஆலோசனைகள்

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வாகனங்களின் பின்னால் உட்கார்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்...
On

மருத்துவ கலந்தாய்வு. சென்னை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....
On

விஜய்-அட்லி இணையும் ‘விஜய் 59’ படத்தொடக்க விழா

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வரும் செப்.17ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒன்பது நாடுகளில் நடந்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கோடை...
On

நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக...
On

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இத்தரவரிசைப் பட்டியலை...
On

இன்று சர்வதேச மது, போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் போதை மறுவாழ்வு முகாம் இன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மது, போதை ஒழிப்பு தினம்...
On

ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் அணு ஆற்றல் பிரிவு. மத்திய அரசு அனுமதி

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக அணு ஆற்றல் பிரிவு செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.15 கோடி செலவில் அணு...
On

விஜய்யின் புலி’யில் வாள்சண்டை போட்ட ஸ்ரீதேவி?

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று...
On

சென்னை வழியாக செல்லும் நான்கு ரயில்கள் ரத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தினை அடுத்து, நாடு முழுவதிலும் இருந்து அவ்வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது....
On

ராஜேந்திர சோழனின் உருவம் பதித்த ரூபாய், நாணயம் வெளியீடு

ராஜராஜ சோழனின் மகனும், சோழர்களின் பொற்கால ஆட்சியை கொடுத்தவருமான ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஆயிரம் ரூபாய் நோட்டு...
On