எஸ்.கே.பி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள 5 முக்கிய அப்ளிகேஷன்கள்

தற்போதைய விஞ்ஞான உலகில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பெரும்பாலான பணிகள் சுலபமாக முடிக்கப்படுகின்றது. தியேட்டர் டிக்கெட், ரயில் டிக்கெட் முதல் வங்கி பரிமாற்றங்கள், வரி கட்டுவது வரை பல்வேறு அப்ளிகேஷன்கள்...
On

ஜாக்கி சான் மரணம் என வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு

போலீஸ் ஸ்டோரி, தி மித், ரஷ் ஹவர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் ஜாக்கிசான் மரணம் அடைந்துவிட்டதாக வெளிவந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்...
On

சென்னையில் பன்னாட்டு திருக்குறள் மாநாடு தொடக்கம்

உலக தமிழ் சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர்...
On

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இணைய மருத்துவ இதழ் தொடக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் சார்பில் இணைய மருத்துவ இதழ் ஒன்று புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இதுபோன்ற இணைய மருத்துவ இதழ் தொடங்கப்படுவது இதுவே...
On

ஆசியாவின் மிக இளவயது கோடீஸ்வரராக சென்னை தொழிலதிபர் தேர்வு

ஆசியாவின் மிக இளவயது கோடீஸ்வரர்கள் குறித்த ஒரு பட்டியலை கடந்த சில நாட்களாக “வெல்த் எ எக்ஸ்” என்ற தனியார் நிறுவனம் எடுத்து வந்தது. இந்த பட்டியலில் இந்தியா, சீனா,...
On

சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் முதலிடம்

சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை 2015-ந்தின் முதல் காலாண்டில் விற்பனை செய்துள்ளது சாம்சங் நிறுவனம்,...
On

சென்னையில் வியட்நாம் விசா விண்ணப்ப மையம் திறப்பு

வியட்நாம் நாட்டிற்கு செல்பவர்களின் வசதியை முன்னிட்டு புதிய விசா விண்ணப்ப மையம் ஒன்று சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த விசா விண்ணப்ப மையத்தின்...
On

சீனாவில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7’ வசூல் சாதனை

மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கரின் கடைசி திரைப்படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 100 கோடி வசூலும், உலக அளவில் ஒரு பில்லியன் டாலர்...
On

மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு தன்மையற்றதா??

பேங்கிங் அப்ளிகேஷன்களை அனைத்து வங்கிகளும் இலவசமாக வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அதன் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்கின்றனர். பேங்கிங் அப்ளிகேஷன்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்த மும்பை...
On

மறைந்த சிங்கப்பூர் தலைவருக்கு ரஜினிகாந்த் இரங்கல்

சிங்கப்பூர் நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டு வந்த லீ க்வான் யூ நேற்று உடல்நலமின்றி காலமானார். ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூருக்கு விடுதலை வாங்கித்தந்த தலைவர்களில் மிக முக்கியமானவர் லீ க்வான்...
On