9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 153 ரன்களுக்கு...
On

2015 உலககோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளது. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி அடைந்துள்ளது. இம்முறை இந்த வரலாற்றை பாகிஸ்தான் மாற்றி படைக்கும் என்று பாகிஸ்தான்...
On

திரைப்பட தணிக்கை குழு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கை குழு தலவராக இருந்த லீலா சாம்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து புதிய தலைவராக பாஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்ற தணிக்கை குழு...
On

வங்கி ஊழியர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
On

டில்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரன்பேடி

டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
On

செயல்படாத மற்றும் போலி கணக்குகள்: ட்விட்டர்

சமூக வலைதளமான ட்விட்டரில் 284 மில்லியன் மக்கள் தங்கள் கணக்கை வைத்துள்ளனர். அதில் ஏறக்குறைய 24 மில்லியன் கணக்குகள் செயல்படாமல் இருப்பவை என்றும் மேலும் 5 சதவீதம் பேர் போலி...
On

மத்திய பட்ஜட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க அரசு புதிய திட்டம்

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்புப்பணத்தை பதுக்குவதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பதுக்குபவர்கள் அதிகம். அப்படி பதுக்குபவர்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை வரும் மத்திய பட்ஜட்டில் அறிக்கை...
On

இன்று தங்கம் விலை உயர்வு

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிரமிற்கு 8.00 ருபாய் அதிகரித்து 2632 ருபாயும், சவெரன்னுக்கு 64.00 ருபாய் உயர்ந்து 21,056 ருபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளியும்...
On

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் ஜன21.ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே இதே...
On