மெட்ரோ ரயில் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிட திட்டம்

சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் விரைவில் இயங்கவுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கும் முதல் நாளை பல்வேறு விதமாக பல்வேறு துறைகள் கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் அஞ்சல் துறையும் தனது...
On

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் மாருதி சுசுகி கார் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி சார்பில் நடத்தப்படும் கார் கண்காட்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னையின் நட்சத்திர ஓட்டல்களான லீ மெரிடியன், தாஜ் கன்னிமாரா,...
On

சென்னை சென்ட்ரல் அருகே மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது

கடந்த 17ஆம் தேதி பெங்களூர் ரயில் ஒன்று சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்...
On

நல்ல நடிகையை வீட்டில் வைத்து பூட்டி வைத்து விட்டேன். கமல்ஹாசன் ஆதங்கம்

இந்த பிரஸ்மீட்டில் கமல்ஹாசன் கூறியதாவது, ““ஏதோ ஒற்றை ஆளாக இந்த படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப்பற்றியே பேசினார்கள். அது சரியல்ல. சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட....
On

நான் ஆன்ட்டிதான். அதுக்கென்ன இப்போ? கொதித்தெழுந்த ஸ்வாதி ரெட்டி

சமீபத்தில் நடிகை விசாகாவை டுவிட்டரில் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் கேட்ட ஒரு கேள்விக்கு விசாகா துணிச்சலாக பதிலடி கொடுத்த பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் சுப்பிரமணியபுரம்’ நடிகை ஸ்வாதியும் இதுபோன்ற...
On

ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு. திருவான்மியூர் மாணவர் தமிழக அளவில் முதலிடம்

ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று www.jeeadv.iitb.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை...
On

கம்ப்யூட்டர் பழுது. சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணல் ஒருவாரம் ரத்து

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக கம்ப்யூட்டரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வரும் ஜூன் 22 முதல் 26-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு அமெரிக்கா செல்வதற்கான...
On

சென்னை கீழ்ப்பாக்கம் அஞ்சலகம் இடமாற்றம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இதுவரை இயங்கி வந்த அஞ்சல் நிலையம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வடக்கு முதுநிலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கே.ரவிந்திரன் அவர்கள்...
On

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உலக யோகா தினம். வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா ஏற்றுக்கொண்டுள்ளது. நாளை மறுநாள், முதலாவது யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள...
On

எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங். சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், இதுகுறித்து முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளதால் பெரும்...
On