இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து ரூ. 61.51 என்று உள்ளது.ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலர் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களே ரூபாயின் மதிப்பு குறைய...
பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை, முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர்...
நீங்கள் 6000 லட்சம் மக்களின் ஒன்றான வட்ஸ்எப் பயன்படுத்துபவர..?? நீங்கள் உங்கள் தொலைபேசி மூலம் உங்கள் அனைத்து செய்திகளும் அனுப்பி சோர்வடைந்து விட்டிரா…?? இப்போது உங்கள் டெஸ்க்டாபில் இந்த சேவை...
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65...
தேசிய பங்குசந்தை இன்று மேலும் உயர்வு பெற்றது. ரிஸர்வ் வங்கி 0.25% வட்டி விகுதத்தை குறைத்த காரணத்தால் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை சந்திக்கிறது இந்திய பங்குசந்தை. இன்றய பங்குசந்தை...