2015ல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்க படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த சி.பாலசுப்பிரமணியன் கூறுகையில்:...
On

சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்குமிடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட...
On

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை: வர்த்தக நிபுணர்கள்

ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு கொண்டு செல்லும் டெலிவரி மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆட்கள்...
On

தமிழகத்தில் பூண்டு மற்றும் நீட்டு மிளகாய் விலை அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு...
On

பங்குவர்த்தகம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
On

துணை ராணுவ படையில் 62390 காலி பணியிடங்கள்

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
On

2015ஆம் ஆண்டிற்கான குருசேத்ரா, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜன28 ஆம் தேதி துவங்குகிறது

குருசேத்ரா ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடைபெறும். இங்கு உலகத்தில் உள்ள 800 கல்வி நிறுவனங்களில் இருந்து 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதபடுகிறது. இந்த திருவிழாவை...
On

பெண் குழந்தைகளை காக்க புதிய திட்டம்: மோடி

நமது நாட்டில் பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என்று நாட்டில் வாழும் அனைவரிடமும் கேட்டுகொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 100 மாவட்டகளில் ஆண்களுக்கு நிகரான பெண் குழந்தைகளின்...
On

வங்கி ஊழியர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
On