சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு மெரினாவை சுத்தம் செய்த மாணவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் (International coastal cleanup day) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதுண்டு. இந்த நாளில் உலகில் உள்ள சமூகநல...
On

விரைவில் “ஸ்ட்ராபெர்ரி 2′. பா.விஜய் தகவல்

பிரபல திரைப்பட பாடலாசிரியரான பா.விஜய் நடித்து இயக்கிய “ஸ்ட்ராபெர்ரி’  திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து பத்திரிகைகளின் பாராட்டுக்களை பெற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் வெற்றிகரமாக...
On

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆவாரா ஸ்ருதிஹாசன்?

ரஜினிமுருகன்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த...
On

விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை காவல்துறை சிறப்பு ஏற்பாடு

நேற்று முன் தினம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதூர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பயபக்தியுடன் விநாயகரை...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

தமிழகத்தில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15ஆம் தேதி...
On

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சமீபத்தில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை...
On

சென்னையில் ரூ.1,371 கோடி மதிப்பில் புதிய கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்

சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகும். சென்னையில் ஏற்கனவே கடல் நீரை குடிநீராக்கும்...
On

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில்கள்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று முன் தினம் தொடங்கியுள்ளதை அடுத்து தென்னக ரெயில்வே திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது....
On

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய புதிய சேவை

விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப்...
On

284 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் ஆதார் மையங்கள்

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை விரைவுபடுத்த சென்னை மாநகராட்சிப்...
On