சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதிநீர் திடீர் நிறுத்தம்

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணா நதிநீர். சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த கிருஷ்ணா நீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்தபட்ச...
On

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனி பாதை. சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை

சாலையில் நடந்து கொண்டே செல்போனில் மெசேஜ் அனுப்புவது, கேம்ஸ் விளையாடுவது போன்றவர்களுக்காக பெல்ஜியம், சீனா ஆகிய நாடுகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டது போன்று சென்னையிலும் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி...
On

மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை வசதிக்கு வழி செய்து கொண்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை அறிந்திட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட...
On

சர்வதேச யோகா தினம். ஜூன் 21-ல் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி

பாரத பிரதமரின் முயற்சியால் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை...
On

டான்செட்” நுழைவுத்தேர்வு முடிவு. அண்ணா பல்கலை. வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ,...
On

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல். 200க்கு 200 கட் ஆப் எடுத்த 17 மாணவர்கள்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசையில் 17 மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 31,332...
On

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதி. சென்னை கலெக்டரின் அறிவிப்பு

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் தற்போது கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கல்லூரியில் சேர்ந்த பின்னர் பாதுகாப்பாக தங்குவதற்கு விடுதிகள் அவசியம் தேவை. இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட...
On

சென்னையில் ‘மெட்ராஸ் வீக்’. சிறப்பாக கொண்டாட முடிவு

சென்னை மாநகர் தனது 376வது பிறந்த நாளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாட உள்ளது. இந்த பிறந்த நாளை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 23ம்...
On

சென்னை புறநகர் ரயில்: செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான்...
On

சென்னை மாநகராட்சி சார்பில் 3000 வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்க முடிவு

சென்னை நகரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகிவிட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திட்டமாக சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிளில் பயணம்...
On