தமிழகத்தின் எதிர்ப்பு எதிரொலி. பொது நுழைவுத்தேர்வு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது மனு தாக்கல் மீதான விசாரணையில் இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம்...
On

மே தினத்தில் மதுக்கடைகளை மூட சென்னை கலெக்டர் உத்தரவு

முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்பட ஒருசில முக்கியமான நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவது வழக்கம். இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று உழைப்பாளர் தினம்...
On

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதை அடுத்து இன்றுமுதல் மனநல ஆலோசனை

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து 104 மருத்துவ சேவை இன்று அதாவது வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாகவும்,...
On

இந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடப்பு ஆண்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்கான தேதியை இன்று முடிவு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...
On

நட்சத்திர கிரிக்கெட்டில் அஜித் கலந்துகொள்ளாதது ஏன்? நடிகர் சங்கம் விளக்கம்

சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கமல், ரஜினி...
On

கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்குவது எப்போது? துணைவேந்தர் தகவல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை அறிவியல் ஆகிய படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பங்களை வாங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே பொறியியல்...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பு எப்போது?

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல்...
On

மே 16-ல் விடுமுறை அளிக்காத நிறுவனம் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த...
On

இந்த கல்வி ஆண்டு முதல் 6-12 வகுப்பு வரை திருக்குறள் கட்டாயம். சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள...
On

வேகத்தடைக்குப் பதிலாக 3D படங்கள். அமைச்சர் நிதின் கட்கரி யோசனை

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலைகளில் வேகத்தடை ஏற்படுத்துவது வழக்கம். சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்த வேகத்தடை போடப்பட்டாலும் சிலசமயம் இந்த வேகத்தடைகளை கவனிக்காமல் விபத்து...
On