தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால் தடையை மீறி சில இடங்களில் குழந்தைகள் வேலை செய்கின்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் 4.19இலட்சம்...
On

15 ரூபாயில் உப்பு தண்ணீர் நன்னீராகும் கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு

15 ருபாய் செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை, காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து...
On

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது

இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து ரூ. 61.51 என்று உள்ளது.ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலர் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களே ரூபாயின் மதிப்பு குறைய...
On

சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம்

தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 58.56 புள்ளிகள் குறைந்து 29,512.48 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி)...
On

உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோனை: இந்திய

38 ஆயிரத்து 186 கோடி மதிப்புள்ள மருந்துகளை சீனாவிடமிருந்து இந்திய கடந்த 4 ஆண்டுகளில் இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில்,...
On

2ஜி மற்றும் 3ஜி அலைகாற்று ஏலம்

வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி 2ஜி மற்றும் 3ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி...
On

புதிய கோணத்தில் அஜித்: சிறுத்தை சிவா

சிறுத்தை, வீரம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்பொழுது அஜித்தை வைத்து படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தை தயாரித்து வரும் ஏ.எம். ரத்தினம் இந்த படத்தையும் தயாரிக்க...
On

தமிழகத்தில் பூண்டு மற்றும் நீட்டு மிளகாய் விலை அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு...
On

திருவரங்கம் இடைதேர்தல்: நிறைவுபெரும் வேட்புமனு தாக்கல்

திருவரங்கம் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அங்கு வரும் பிப்13ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைதேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...
On