சென்னையில் பார்வையற்ற பெண்களுக்கு இலவச கணிணி பட்டயப் படிப்பு

பார்வையற்ற பெண்கள் யாருடைய உதவியும் இன்றி சொந்தக்காலில் நிற்கவும், அவர்களுடைய வருமானத்தை அதிகப்படுத்தி கொள்ளும் நோக்கிலும், பல்வேறு சலுகைகளை தமிழக அரசும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து...
On

ஒரே வாரத்தில் ஒரு கோடி பயணச் சீட்டுக்கள். சென்னை மெட்ரோ ரயில் சாதனை

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மெட்ரோ ரயில் சேவை, கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இருப்பினும், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 29ஆம் தேதி...
On

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? இணையதளத்தில் விண்ணப்ப படிவம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 805 பணியிடங்கள் காலியாக உள்ளதை அடுத்த, அந்த இடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப மாநகராட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும்...
On

பிறப்பு-இறப்பு சான்றிதழ் படிவங்களிலும் ஆதார் எண் இணைக்க ஏற்பாடு

இந்தியா முழுவதிலும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆதார் அட்டைகள் தற்போது இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. வங்கிக்கணக்கில் இருந்து கேஸ்...
On

அஞ்சல்துறை ஊழியர்கள் அன்பளிப்பு கேட்டால் புகார் அளிக்க வேண்டிய எண்கள்

முதியோர் உதவித் தொகை, மணியார்டர் உள்பட பல்வேறு அஞ்சல் சேவைகளை வழங்கும் அஞ்சல் துறை பணியாளர்கள் அன்பளிப்பு கேட்டால் அதுகுறித்து பொதுமக்கள் உடனே அஞ்சல்துறை மேலதிரிகளுக்கு புகார் செய்ய வேண்டும்...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்ம மனிதர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் பெங்களூர் ரயிலில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்...
On

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மேயரின் பயிற்சியாளர்கள்

யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் இவ்வாண்டு நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய 24 வகையான பணிகளுக்காக நடத்திய தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று...
On

மெட்ரோ ரயில்- மாநகர பேருந்து இரண்டையும் இணைக்கும் ஸ்மார்ட் கார்டு. விரைவில் அறிமுகம்

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரூ.100க்கு ஸ்மார்ட் கார்டு வாங்கி கொண்டு பயணிகள் பயணம் செய்யலாம். பயணி...
On

ஒரு மணி நேரத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தால் அபராதம்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் அதிக நேரம் தங்குவதாக வந்த புகாரை அடுத்து டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே ரெயில் நிலையத்தில்...
On

கல்விக்கடன் பெற என்னென்ன செய்ய வேண்டும். ஒரு விரிவான பார்வை

பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பது...
On