2,500 நகரங்களில் WiFi வசதி!

மத்திய அரசு, சுமார், ரூ.7,500 கோடி மதிப்பில் செய்து தரப்படவுள்ள இந்த WiFi வசதியை, நாட்டின் 2,500 நகரங்களில் அடுத்த ஆண்டிற்குள் இலவசமகா செய்து தர திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு...
On

7 அடுக்கு பாதுகாப்பு: டில்லி

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு பிறப்பிக்க பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை டில்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றது.
On

திரிஷா, வருண் மணியனுடன் நிச்சியதார்த்தம்

பிரபல கதாநாயகி திரிஷா கிருஷ்ணன், தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் இன்று நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தாலும் அவர்கள் தங்கள் திருமண தேதி இன்னும்...
On

2015ஆம் ஆண்டிற்கான குருசேத்ரா, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜன28 ஆம் தேதி துவங்குகிறது

குருசேத்ரா ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடைபெறும். இங்கு உலகத்தில் உள்ள 800 கல்வி நிறுவனங்களில் இருந்து 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதபடுகிறது. இந்த திருவிழாவை...
On

உலகின் முதல் செயற்கை கணையம்

உலகில் முதன் முறையாக ஒரு நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொறுத்த பட்டு இருக்கிறது. பெர்த்தில் குழந்தைகளுக்கான பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனை(PMH) மருத்துவர்கள் ஒரு செயற்கை கணையம் போன்று...
On

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.56 என்று உள்ளது. பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலரை விற்பனை செய்து...
On

மீண்டும் பங்குவர்த்தகதில் புதிய உச்சம்

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 383.16 புள்ளிகள் உயர்ந்து 29,389.18 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 101.35 புள்ளிகள் அதிகரித்து 8,862.75 என்ற...
On

பெண் குழந்தைகளை காக்க புதிய திட்டம்: மோடி

நமது நாட்டில் பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என்று நாட்டில் வாழும் அனைவரிடமும் கேட்டுகொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 100 மாவட்டகளில் ஆண்களுக்கு நிகரான பெண் குழந்தைகளின்...
On

குடிமை விதிகளை பின்பற்றுவதில்லை: சென்னை இளைஞர்கள்

சமீபத்தில் பெங்களூர் அரசினரால் வெளியிடப்பட்ட ‘சில்ட்ரென் முமென்ட் பார் சிவிக் அவர்நேஸ்’ ஆய்வு அறிக்கையின் படி சென்னை இளைஞர்கள் வெறும் 3 சதவீதம் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள் என்றும், பாட்னாவில்...
On