கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா கெவலரப்பள்ளி புண்செய் 8000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கே.ஆர்.பி.(KRP)அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. இவ் உத்தரவை கேட்டு...
பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 16...
அமெரிக்காவில் உள்ள மியாமி தீவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப்போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா...
நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை, முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர்...
குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் அங்கு வரும் வெளி நாட்டு பயணிகள் மதுபானம் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அதை தீர்க்க குஜராத் அரசு அவர்களுக்கு மட்டும் மதுபானம் அருந்துவதற்கு நிபந்தனையுடன்...
சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானகள் நான்கு மணி நேரம் கலதமதமாகும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை...
மத்திய அரசு, சுமார், ரூ.7,500 கோடி மதிப்பில் செய்து தரப்படவுள்ள இந்த WiFi வசதியை, நாட்டின் 2,500 நகரங்களில் அடுத்த ஆண்டிற்குள் இலவசமகா செய்து தர திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு...